முகப்பு
தற்போதைய செய்திகள்

செங்கம் அருகே காளை முட்டி ஒருவர் பலி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மஞ்சசு விரட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் உயிரிழந்தார். குப்பநத்தத்தில் இன்று நடைபெற்ற

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மஞ்சசு விரட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் உயிரிழந்தார். குப்பநத்தத்தில் இன்று நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் அம்மாவாசை என்ற பார்வையாளர் உயிரிழந்தார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.