முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுக்கோட்டையில் வாகன சோதனை : 10 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில், 10 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில், 10 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் 10 கிலோ தங்கக் கட்டிகளைக் கொண்டு வந்த இரண்டு பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.