சாலைவிபத்தில் மரணமடைந்த 6ம் வகுப்பு மாணவனின் கண்கள் தானம்
மதுரை அருகே இன்று காலை சாலை விபத்தில் மரணம் அடைந்த மாணவனின் கண்கள் தானம் செய்யப்பட்டன.
மதுரை அருகே இன்று காலை சாலை விபத்தில் மரணம் அடைந்த மாணவனின் கண்கள் தானம் செய்யப்பட்டன.
மதுரை திருப்பரங்குன்றம் பாம்பன் பகுதியைச் சேந்தவர் முனீஸ்வரன்(11). இவர் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை ஹாக்கி விளையாடிவிட்டு நண்பர்களுடன் சாலையைக் கடந்து வந்தபோது, கார் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரது பெற்றோர் மாணவனின் கண்களை தானம் செய்ய ஒப்புதல் அளித்தனர். அதன் பேரின் அவரது கண்கள் தானம் செய்யபபட்டன.