தற்போதைய செய்திகள்

அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது

கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள கரிச்சப்பட்டியில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக சிந்தாமணிப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்நிலைய ஆய்வாளர் பாலசுந்தரம்

ஏ. அருள்ராஜ்

கடவூர் அருகே அனுமதின்றி பட்டாசு தயாரித்தவரை போலீஸாஆர் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள கரிச்சப்பட்டியில் அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக சிந்தாமணிப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்நிலைய ஆய்வாளர் பாலசுந்தரம் மற்றும் போலீஸாஆர் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்ட போது அங்கு அனுமதியின்றி பட்டாசு தயாரிóத்த அதே பகுதியைச் சேர்ந்த பழனியப்பன்(38) என்பவரை கைது செய்தனர். இவருக்கு பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வழங்கிய சிவகாசி நகர பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரைத் தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT