தற்போதைய செய்திகள்

தாய்லாந்து நாட்டு டீசல் எண்ணெய் கப்பல் கடத்தல்

தினமணி

தாய்லாந்து நாட்டு டீசல் எண்ணெய் கப்பல் எம்.டி. ஆரபின் -4 சிங்கப்பூர் முனையத்தில் இருந்து புறப்பட்ட போது சிறது நேரத்தில் அதிகாரிகளுடனான தொடர்பை இழந்தது.

இந்த கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சர்வதேச கடல் முனையம் தெரிவித்துள்ளது. மேலும் சிங்கப்பூரில் இருந்து மலேசியா வழியாக இந்தோனேசியா நோக்கி பயணித்த இந்த கப்பலில் 14 சிப்பந்திகள் இருந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் மலேசியாவில் ஒரு எண்ணெய் கப்பல் கடத்தப்பட்டது, அதில் இருந்து 3மில்லியன் லிட்டர் டீசல் திருடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT