மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மீனவர்கள் கைது விவகாரம், டீசல் விலை உயர்வு, ரயில் கட்டணம் உயர்வதற்கான வாய்ப்பு ஆகியவற்றுக்கு மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தார். விலை உயர்வை அரசு திரும்பப் பெறவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.