வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு
கிருஷ்ணகிரி அடுத்துள்ள கஜிரம்பட்டியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மரணம் அடைந்தவர் கிரிஜா(19).இவரது மரணம் குறித்து விசாரணை நடத்தியதில், வரதட்சணை கொடுமையால் அவர் கொலை
கிருஷ்ணகிரி அடுத்துள்ள கஜிரம்பட்டியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மரணம் அடைந்தவர் கிரிஜா(19).இவரது மரணம் குறித்து விசாரணை நடத்தியதில், வரதட்சணை கொடுமையால் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து கிரிஜாவின் கணவன் முத்துசாமி மற்றும் உறவினர்கள் தருமன்,சுகுணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பிரேத பரிசோதனைக்காக கிரிஜாவின் உடல் இன்று தோண்டி எடுக்கப்பட்டது.