முகப்பு
தற்போதைய செய்திகள்

வழக்கை முடித்துக் கொடுக்க லஞ்சம்: பெண் காவல் ஆய்வாளர் இடைநீக்கம்

ஒரு வழக்கினை முடித்துக் கொடுப்பதற்காக, ரூ. 50 ஆயிரம் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் காமாட்சி என்பவர் இன்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:34 AM
பகிர்:

ஒரு வழக்கினை முடித்துக் கொடுப்பதற்காக, ரூ. 50 ஆயிரம் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் காமாட்சி என்பவர் இன்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.