முகப்பு
தற்போதைய செய்திகள்

நாகை மீனவர்கள் 7 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது 

நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த விசைப் படகு மீனவர்கள் 7 பேர் வியாழக்கிழமை இரவு இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த விசைப் படகு மீனவர்கள் 7 பேர் வியாழக்கிழமை இரவு இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகையிலிருந்து கடந்த 17-ம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் மோகன்(28), சுந்தரமூர்த்தி(35), இனியன்(23), நிவாஸ் பார்த்தீபன்(23), நவீன்(22), சிவா(45), வினோத்(23) ஆகிய 7 பேரையும் இலங்கைக் கடற்படையினர் வியாழக்கிழமை இரவு கைது செய்து இலங்கைக்குக் கொண்டுச் சென்றுள்ளனர்.

இதனால், நாகை அக்கரைப்பேட்டை மீனவக் கிராமத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →