முகப்பு
தற்போதைய செய்திகள்

மின்சார கோளாறு : மேட்டூர் அருகே சரக்கு ரயில் நிறுத்தம்

மின்சார கோளாறு காரணமாக மேட்டூர் அருகே சரக்கு ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள்

மின்சார கோளாறு : மேட்டூர் அருகே சரக்கு ரயில் நிறுத்தம்

மின்சார கோளாறு காரணமாக மேட்டூர் அருகே சரக்கு ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

மின்சார கோளாறு காரணமாக மேட்டூர் அருகே சரக்கு ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.

 சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயுள்ள புதுச்சாம்பள்ளி பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்கள் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →