கிருஷ்ணகிரியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.3 லட்சம், வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்
கிருஷணகிரியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துசெல்லப்பட்ட 3 லட்சம் ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷணகிரியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துசெல்லப்பட்ட 3 லட்சம் ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடுமுழுவதும் தேர்தல் நடத்தைவிதிகள் அமலுக்கு வந்தது. இந்நிலயில் இன்று கிருஷ்ணகிரியில் வருவாய் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 3 லட்சம் ரூபாய் மற்றும் வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.