தற்போதைய செய்திகள்

நாமக்கல் அருகே சோதனைச்சாவடியில் 61 கிலோ வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடுமுழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கப்பட்டுள்ளது.

தமிழ்ச்செல்வன்

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடுமுழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலாக்கப்பட்டுள்ளது.

இதன்படி அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கண்கானிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாமக்கல் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த போது இன்று 61 கிலோ வெள்ளிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT