தற்போதைய செய்திகள்

பறக்கும் படை அதிரடி : நாமக்கல்லில் ரூ. 10 லட்சம் பறிமுதல்

முட்டை மற்றும் கோழிப் பண்ணை தொழில் சிறந்து விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில், பறக்கும் படையினர் நடத்திய சோதனை வேட்டையில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழ்ச்செல்வன்

முட்டை மற்றும் கோழிப் பண்ணை தொழில் சிறந்து விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில், பறக்கும் படையினர் நடத்திய சோதனை வேட்டையில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கோழிப்பண்ணையில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.10 லட்சம் உரிய ரசிது இல்லாமல் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT