அடிப்படை வசதி செய்துதராததை கண்டித்து அரவக்குறிச்சி மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பாவாநகரில் உள்ள மக்கள் அடிப்படை வசதி செய்துதராததை கண்டித்து நடக்க உள்ள மக்களவை தேர்தலை புறக்கணிகப்போவதாக தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பாவாநகரில் உள்ள மக்கள் அடிப்படை வசதி செய்துதராததை கண்டித்து நடக்க உள்ள மக்களவை தேர்தலை புறக்கணிகப்போவதாக தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய் போன்ற வசதிகள் செய்துதரப்படவில்லை பல முறை மனுகொடுத்தும் பயன் இல்லை எனவே தேர்தலை புறக்கணிக்க உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.