டாஸ்மாக் கடையில் ரூ. 30,54660 கையாடல்: 4 பேர் கைது
திருச்சி கருர் புறவழிச்சலை கடையில் உள்ள டாஸ்மாக் கடையின் மேனேஜர் மனோகரம் உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதில் கடையில் பணிபுரியும் மேற்பார்வையாளர்களான தனசேகரன்,
திருச்சி கருர் புறவழிச்சலை கடையில் உள்ள டாஸ்மாக் கடையின் மேனேஜர் மனோகரம் உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதில் கடையில் பணிபுரியும் மேற்பார்வையாளர்களான தனசேகரன், கணேசன், முசிறியைச் சேர்ந்த பாலமுருகன் மற்றும் உறையூரைச் சேர்ந்த ரஞ்சித் ஆகிய 4 பேரும் ரூ. 30,54660 கையாடல் செய்ததாக கூறியிருந்தார்.இந்த புகாரை அடுத்து 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.