முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கையில் இருந்து வந்த விமானத்தில் 6 கிலோ தங்கம் கடத்தல்

இலங்கை கொழும்புவில் இருந்து மதுரை வந்த விமானத்தில் இன்று மதியம் பயணிகள் இறங்கிய பின்னர் துப்புரவு அதிகாரிகள் விமானத்தை துப்புரவு செய்து கொண்டிருந்தபோது, ஒரு சீட்டுக்கு அடியில் மூ

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:49 AM
பகிர்:

இலங்கை கொழும்புவில் இருந்து மதுரை வந்த விமானத்தில் இன்று மதியம் பயணிகள் இறங்கிய பின்னர் துப்புரவு அதிகாரிகள் விமானத்தை துப்புரவு செய்து கொண்டிருந்தபோது, ஒரு சீட்டுக்கு அடியில் மூட்டையில் 6 கிலோ தங்கம் இருப்பதைக் கண்டு அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதை அடுத்து அந்த இருக்கைகளில் பயணித்த பயணிகள் மூவரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.