தற்போதைய செய்திகள்

திருவரங்குளம் ஸ்ரீபிடாரி அம்மன் கோவிலில் பறவைக்காவடி

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஸ்ரீபிடாரிஅம்மன் கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கி ஓவ்வொரு நாளும் மண்டகப்படிதாhரகள் சார்பில் அம்மனுக்கு சந்தனகாப்பு

பொ. ஜெயசந்திரன்

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஸ்ரீபிடாரிஅம்மன் கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கி ஓவ்வொரு நாளும் மண்டகப்படிதாhரகள் சார்பில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் அன்னதானம் இன்னிசைகச்சேரி பட்டிமன்றங்கள் போன்றவைகள் நடந்தன 8ம் திருவிழாவை முன்னிட்டு இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு  பால்குடம் அலகுகுத்துதல்  பறவைக்காவடி எடுத்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT