தற்போதைய செய்திகள்

பீன்ஸ், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வு

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கடந்த வாரம் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் விலை ரூ. 20 அதிகரித்து செவ்வாய்க்கிழமை ரூ.60-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, கத்தரிக்காய், அவரைக்

கி. சுரேஷ்குமார்

கோயம்பேடு காய்கறிச் சந்தையில் பீன்ஸ், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கடந்த வாரம் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட பீன்ஸ் விலை ரூ. 20 அதிகரித்து செவ்வாய்க்கிழமை ரூ.60-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, கத்தரிக்காய், அவரைக் காய் ஆகியவற்றின் விலையும் கிலோவுக்கு ரூ.10 அதிகரித்துள்ளது. இது குறிதத்து கோயம்பேடு மொத்த காய்கறி வியாபாரிகள் கூறியபோது, மழை காரணமாக கோயம்பேடு காய்கறிச் சாந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. அதபோல, காய்கறிகளும் விரைவில் அழுகி விணாவதால், பீன்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக் காய், செüசெü ஆகியவற்றின் விலை ரூ. 5 முதல் ரூ.20 வரை கிலோவுக்கு அதிகரித்துள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT