திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் மீட்பு: தீவிர விசாரணை
திருச்சி விமான நிலையத்தின் கழிவறையில் இருந்து சுமார் 2 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தின் கழிவறையில் இருந்து சுமார் 2 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
2 கிலோ தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்தது யார் என்பதும், எந்த நாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது என்பது குறித்தும் சுங்கத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.