முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் மீட்பு: தீவிர விசாரணை

திருச்சி விமான நிலையத்தின் கழிவறையில் இருந்து சுமார் 2 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 3:59 AM
பகிர்:

திருச்சி விமான நிலையத்தின் கழிவறையில் இருந்து சுமார் 2 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

2 கிலோ தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்தது யார் என்பதும், எந்த நாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது என்பது குறித்தும் சுங்கத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.