தற்போதைய செய்திகள்

டிரைலர்,பஸ் மோதல் :இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் பலி

நாமக்கல் அருகே புதன் சந்தை மேம்பாலத்தில் திருச்சியிலிருந்து  சேலம் நோக்கி சென்று  கொண்டிருந்த அரசு பஸ் ,டிரைலருடன் மோதியதில் பஸ்சின் ஒரு பக்கம் முழுவதும் பிய்த்துக் கொண்டு சேதமடைந்தது.

தமிழ்ச்செல்வன்

நாமக்கல் அருகே புதன் சந்தை மேம்பாலத்தில் திருச்சியிலிருந்து  சேலம் நோக்கி சென்று  கொண்டிருந்த அரசு பஸ் ,டிரைலருடன் மோதியதில் பஸ்சின் ஒரு பக்கம் முழுவதும் பிய்த்துக் கொண்டு சேதமடைந்தது. இதில் இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பலர் காயமடைந்தனர்.சம்பவம் குறித்து நாமக்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT