தற்போதைய செய்திகள்

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி ஏ.பி.வி.பி.யினர் போராட்டம்: செங்கோட்டையில் 50 பேர் கைது

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினர் இன்று செங்கோட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, மாணவர் அமைப்பினர் 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பா.​ பிரகாஷ்

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினர் இன்று செங்கோட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, மாணவர் அமைப்பினர் 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT