முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த முதலையை பிடித்த மக்கள்!

சிதம்பரம் அருகே பிள்ளைமுத்தான்சாவடி கிராமத்தில் உள்ள கடவாச்சேரி வாய்க்காலில் 6 அடி நீள முதலை இருந்ததை பார்த்ததை அப்பகுதி மக்கள், சுமார் 750 கிலோ எடை கொண்ட அம்முதலையை பிடித்து கட்டிப்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:03 AM
பகிர்:

சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த முதலையை அப்பகுதி மக்கள் பிடித்து கட்டிப்போட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சிதம்பரம் அருகே பிள்ளைமுத்தான்சாவடி கிராமத்தில் உள்ள கடவாச்சேரி வாய்க்காலில் 6 அடி நீள முதலை இருந்ததை பார்த்ததை அப்பகுதி மக்கள், சுமார் 750 கிலோ எடை கொண்ட அம்முதலையை பிடித்து கட்டிப் போட்டு சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனவர் ப.சோமசுந்தரம் தலைமையில் வனத்துறையினர் அக்கிராமத்திற்கு சென்று முதலையை மீட்டு, சிதம்பரம் அருகே உள்ள வாக்காரமாரி குடிநீர் தேக்க ஏரியில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.