முகப்பு
தற்போதைய செய்திகள்

வேன் மோதி மூதாட்டி சாவு

அம்பத்தூர் அருகே உள்ள திருமுல்லைவாயல் கே.கே.நகரைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (64). இவர் ஆவடிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக, ஆவடி சி.டி.எச்.சாலையில் உள்ள பேருந்து நிலையத்திற்கு நடந்துச்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:40 AM
பகிர்:

நடந்துச்சென்ற சரக்குவேன் மோதியதில் மூதாட்டி சம்பவயிடத்திலேயே பலியானார்.

அம்பத்தூர் அருகே உள்ள திருமுல்லைவாயல் கே.கே.நகரைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (64). இவர் ஆவடிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக, ஆவடி சி.டி.எச்.சாலையில் உள்ள பேருந்து நிலையத்திற்கு நடந்துச் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த சரக்குவேன வள்ளியம்மாள் மீது மோதியது.இதில் சம்பவயிடத்திலேயே அவர் பலியானார்.

இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்கு பதிவுசெய்து வேன் டிரைவரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.