விவசாயி வீட்டில் 15 சவரன் நகை,2 1/2 லட்சம் பணம் கொள்ளை
அச்சரபாக்கம் படுக்கல் பகுதியில் விவசாயி வீட்டில் புகுந்த 4 மர்ம நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி 15 சவரன் நகை, ரூ. 2 1/2 லட்சம் மற்றும் 1 கிலோ வெள்ளி சமான்களை கொள்ளையடித்து சென்றனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்திவருகின்றனர்.