தற்போதைய செய்திகள்

கடலூர் நகர்மன்றத் தேர்தல்: வாக்குப்பதிவு மந்தம்

இன்று காலை வாக்குப் பதிவு மிகவும் மந்தமாக இருந்தது. காலை 9 மணி நிலவரப்படி, 9% வாக்குகளே பதிவாகியுள்ளன.

கே.விஜயபாஸ்கா்

கடலூரில் இன்று நகர்மன்றத் தலைவருக்கான இடைத்தேர்தல் காலை துவங்கியது.

இன்று காலை வாக்குப் பதிவு மிகவும் மந்தமாக இருந்தது. காலை 9 மணி நிலவரப்படி, 9% வாக்குகளே பதிவாகியுள்ளன.

விருத்தாசலத்தில் ஊராட்சி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி, 7% வாக்குகளே பதிவாகியுள்ளன.

கடலூர் மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் இந்தத் தேர்தலில் வாக்களிக்க இயலவில்லை. இவர் ஜூலை மாதத்தில் இங்கே பொறுப்பேற்றுக் கொண்டார். வாக்காளர் பட்டியல் புதிதாகத் தயாராகவில்லை என்பதால், அவரது பெயர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT