முகப்பு
தற்போதைய செய்திகள்

சமுதாய கூட மாடியில் தூங்கிக் கொண்டிருந்தவர் தவறி விழுந்து சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள தும்பையாபுரத்தைச் சேர்ந்தவர் கே.பொன்னுச்சாமி (35). இவர் 17-ம் தேதி இரவு இங்குள்ள சமுதாயக் கூடத்தின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். தூக்க கலக்கத்தில் மாடியிலிருந்து

தற்போதைய செய்திகள்

சமுதாய கூட மாடியில் தூங்கிக் கொண்டிருந்தவர் தவறி விழுந்து சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள தும்பையாபுரத்தைச் சேர்ந்தவர் கே.பொன்னுச்சாமி (35). இவர் 17-ம் தேதி இரவு இங்குள்ள சமுதாயக் கூடத்தின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். தூக்க கலக்கத்தில் மாடியிலிருந்து

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:49 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சமுதாயக் கூடத்தின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள தும்பையாபுரத்தைச் சேர்ந்தவர் கே.பொன்னுச்சாமி (35). இவர் 17-ம் தேதி இரவு இங்குள்ள சமுதாயக் கூடத்தின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். தூக்க கலக்கத்தில் மாடியிலிருந்து உருண்டு கீழே விழுந்து காயமுற்று, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.

இது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →