தற்போதைய செய்திகள்

கோவையின் 5 வது மேயராக ப. ராஜ்குமார் பதவியேற்பு

கோவையின் 5 வது மேயராக ப. ராஜ்குமார் இன்று காலை பாதவியேற்றுக் கொண்டார். கடவுள் அறிய என்று உறுதி மொழியோடு பதவியேற்றுக் கொண்டார்.

வேல்முருகன்

கோவையின் 5 வது மேயராக ப. ராஜ்குமார் இன்று காலை பாதவியேற்றுக் கொண்டார்.

கடவுள் அறிய என்று உறுதி மொழியோடு பதவியேற்றுக் கொண்ட அவருக்கு ஆணையாளர் எஸ் கணேஷ் பதவி பிரமாணம் செய்து வைத்து வெள்ளி செங்கோளை வழங்கினார்.

 பதவியேற்பு நிகச்சியில் துணை ஆணையளார் காந்தி மதி, நகராசி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை எஸ்.பி. வேல் மணி, மாநிலங்கள் அவை உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ், எம்.எல்.ஏக்கள், தா. மலரவன், வி.சி. ஆறுகுட்டி, முன்னாள் அமைச்சர் கே.தாமோதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிா்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் 8-ஆவது நாளாக போராட்டம்

திருநங்கைகளுக்கு சட்டபூா்வ அங்கீகாரம், பாதுகாப்பு: தனித்துவமான கொள்கையை வெளியிட்டாா் முதல்வா்

அஜ்மீரி கேட்டில் சாலையில் தகராறு: துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இருவா் கைது

திருப்பூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணமா? நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாஜக எம்பி மனோஜ் திவாரி கன்வாா் யாத்திரை

SCROLL FOR NEXT