தற்போதைய செய்திகள்

நாமக்கல் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

நாமக்கல் அருகே நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தமிழ்ச்செல்வன்

நாமக்கல் அருகே நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தருமபுரி அருகே பாப்பிரெட்டிப் பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவர் மகள் சௌந்தர்யா (18) இன்று காலை வகுப்புக்கு வந்துவிட்டு திடீரென விடுதிக்கு திரும்பிச் சென்றாராம். பின்னர் விடுதி அறையில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை வார்டன் பார்த்துவிட்டு போலீஸாரிடம் தகவல் கூறியுள்ளார். நாமக்கல் போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT