திருவண்ணாமலை பகுதியில் தொடர்ந்து பதற்றம்
சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியென பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் எதிரொலியாக திருவண்ணாமலை பகுதியில் அதிமுகவினர் கருணாநிதி
சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியென பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் எதிரொலியாக திருவண்ணாமலை பகுதியில் அதிமுகவினர் கருணாநிதி கொடும்பாவியை எரித்து வருகின்றனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.