நிலம் கையகப்படுத்தும் வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் ஜப்தி
கடலூர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை கடலூர் நீன்மன்றம் இன்று காலை ஜப்தி செய்தது.
கடலூர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை கடலூர் நீன்மன்றம் இன்று காலை ஜப்தி செய்தது.
நிலம் கையகப்படுத்தும் வழக்கில் 2 நபர்களுக்கு வழங்க வேண்டிய உரிய இழப்பீட்டு தொகையை வழங்காததால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் உள்ள 4 மின் விசிறிகள், 2 நாற்காலி, மேசை உள்ளிட்ட ரூ.15.80 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கடலூர் நில அபகரிப்பு நீதிமன்றம் ஜப்தி செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.