முகப்பு
தற்போதைய செய்திகள்

நிலம் கையகப்படுத்தும் வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் ஜப்தி

கடலூர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை கடலூர் நீன்மன்றம் இன்று காலை ஜப்தி செய்தது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:10 AM
பகிர்:

கடலூர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை கடலூர் நீன்மன்றம் இன்று காலை ஜப்தி செய்தது.

நிலம் கையகப்படுத்தும் வழக்கில் 2 நபர்களுக்கு வழங்க வேண்டிய உரிய இழப்பீட்டு தொகையை வழங்காததால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் உள்ள 4 மின் விசிறிகள், 2 நாற்காலி, மேசை உள்ளிட்ட ரூ.15.80 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கடலூர் நில அபகரிப்பு நீதிமன்றம் ஜப்தி செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →