முகப்பு
தற்போதைய செய்திகள்

தா.மா.க மாவட்ட மேலிட பார்வையாளர்கள் நியமனம்

விருதுநகர் மாவட்ட தா.மா.கவின் மேலிட பார்வையாளர்களாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 13 ஆகஸ்ட், 2015 at 4:59 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:56 AM

விருதுநகர் மாவட்ட தா.மா.கவின் மேலிட பார்வையாளர்களாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வடக்கு மாவட்ட தலைவர் க.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் வடக்கு மாவட்டத்திற்கு மேலிட பார்வையாளர்களாக முன்னாள் மக்களவை உறுப்பினர் எஸ்.உடையப்பன், மாநில செயற்குழு உறுப்பினரும், பள்ளப்பட்டி ஊராட்சி தலைவருமான ஏ.ராஜாபாண்டியன் ஆகியோரை நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனால், கட்சியினர் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.