ஸ்ரீ ராதாருக்மணி சமேத பக்தவத்சல சன்னதி மகோற்சவம்
ஸ்ரீ வேங்கடசாலபதி பஜனைக் கூடம் சார்பில் ராதாருக்மணி சமேத பக்தவத்சல பாண்டுரங்கன் சன்னதி மகோற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீ வேங்கடசாலபதி பஜனைக் கூடம் சார்பில் ராதாருக்மணி சமேத பக்தவத்சல பாண்டுரங்கன் சன்னதி மகோற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு காலை ஸ்ரீ சூக்த, புரூ, சூக்த மகா சுதர்சன தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. இதை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக வரும் செப்டம்பர் மாதம் கோகுலாஷ்டமி, கருடசேவை, உறியடி கோலாகல உற்சவம் நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் மகோற்சவத்தில் கலந்து கொண்டனர்.