முகப்பு
தற்போதைய செய்திகள்

விராலிமலையில் வாகன தணிக்கை: 57 வழக்குகள் பதிவு

விராலிமலையில் நடைபெற்ற வாகன தணிக்கையில் 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:46 AM
பகிர்:

விராலிமலையில் நடைபெற்ற வாகன தணிக்கையில் 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

விராலிமலை பைபாஸ் சாலையில் காவல் ஆய்வாளர் அ. மா. செந்தில்மாறன் தலைமையில் லாரி வாகன தணிக்கை நடைபெற்றது.

இதில், அதிக பாரம், ஒட்டுநர் சீருடை இல்லாமல் வாகனம் ஓட்டியது என பல்வேறு பிரிவுகளில் 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, உடனடி அபராதமாக ரூ. 5. 700 வசூலிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.