குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
கரூர் மாவட்டம் தோகை மலை அருகே கோவில் விழாவுக்கு பெற்றோர்களுடன் சென்ற சிறுவர்கள் 4 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.
கரூர் மாவட்டம் தோகை மலை அருகே கோவில் விழாவுக்கு பெற்றோர்களுடன் சென்ற சிறுவர்கள் 4 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.