தற்போதைய செய்திகள்

டாஸ்மாக் பாரில் அனுமதியின்றி மது விற்பனை செய்தவர் கைது: 350 பாட்டில்கள் பறிமுதல்

மிலாது நபியையொட்டி, அரசு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும் மதுபாட்டில் விற்பனை செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை தடை விதித்திருந்தது. இந்நிலையில்

ஆர்வலன்

மிலாது நபியையொட்டி, அரசு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும் மதுபாட்டில் விற்பனை செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை தடை விதித்திருந்தது. இந்நிலையில் கொடைக்கானலில் ஆர்.டி.ஓ. தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் பார் ஒன்றில் மது விற்பனை  செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். 2 பேர் தப்பி ஓடினர். 350 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சொக்கப்பனை முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி!

சூழ்-நிலை... க்ரித்தி சனோன்!

வேகமெடுக்கும் டிக்வா புயல்: தமிழகம் நோக்கி நகர்வு!

உதயநிதி பிறந்தநாள்! முதல்வரிடம் வாழ்த்து; கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை!

செங்கோட்டையனை வரவேற்று விஜய் வெளியிட்ட விடியோ! | TVK | DMK | ADMK

SCROLL FOR NEXT