முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை மலேசியாவில் இருந்து வந்த செங்கல்பட்டை சேர்ந்த ஹபீப் என்பவர் தனது உடலில் 218 கிராம் தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:24 AM
பகிர்:

திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை மலேசியாவில் இருந்து வந்த செங்கல்பட்டை சேர்ந்த ஹபீப் என்பவர் தனது உடலில் 218 கிராம் தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மதிப்பு 6 லட்சம் ரூபாயாகும், இதையடுத்து சுங்க துறை அதிகாரிகள் அந்த நபரிடம் இருந்து  218 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.