தற்போதைய செய்திகள்

சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு பேரணியில் 500-க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

அ. அன்புமணி

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை பகுதியை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 500-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை சார் ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி துவக்கி வைத்தார்.

வட்டாட்சியர் எம்.ஏ.பெருமாள்,வட்டார போக்குவரத்து அலுவலர் பி.ஜெயபாஸ்கரன்,  காவல் ஆய்வாளர் செல்வம்,ஜேசீஸ் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டாச்சு... தண்ணீர் இல்லாமல் தெப்பத் திருவிழா நடைபெறுமா?

இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்

மண்டல அலுவலா்கள், பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி கூட்டம்

பிரதமா் மோடி இன்று இஸ்ரேல் பயணம்!

புற்றுநோய் மரபணு வரைபடம்!

SCROLL FOR NEXT