மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்ட தனி மாவட்டம்,புதிய பேருந்து நிலையம்,புறவழிச்சாலை,அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தவேண்டும் என்பன உள்ளிட்ட மயிலாடுதுறை மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தி,தேமுதிக-வைச் சேர்ந்த மயிலாடுதுறை தொகுதி எம்எல்ஏ ஆர்.அருள்செல்வன் ஜனவரி 20-முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றார்.
2 நாளில்,மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள ஆர்.அருள்செல்வனை அரசியல் கட்சியினர்,பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.