முகப்பு
தற்போதைய செய்திகள்

சூழூர் அருகே கோழிக் கழிவுகளை கொட்ட வந்த லாரி சிறைப்பிடிப்பு

சூழூர் அருகே செட்டிப்பாளையம் - பல்லடம் சாலையில் கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகளை கொட்ட வந்த நாமக்கல் லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.

தற்போதைய செய்திகள்

சூழூர் அருகே கோழிக் கழிவுகளை கொட்ட வந்த லாரி சிறைப்பிடிப்பு

சூழூர் அருகே செட்டிப்பாளையம் - பல்லடம் சாலையில் கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகளை கொட்ட வந்த நாமக்கல் லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

கோவை மாவட்டம், சூழூர் அருகே செட்டிப்பாளையம் - பல்லடம் சாலையில் கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகளை கொட்ட வந்த நாமக்கல் லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சூழூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →