சூழூர் அருகே கோழிக் கழிவுகளை கொட்ட வந்த லாரி சிறைப்பிடிப்பு
சூழூர் அருகே செட்டிப்பாளையம் - பல்லடம் சாலையில் கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகளை கொட்ட வந்த நாமக்கல் லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
தற்போதைய செய்திகள்சூழூர் அருகே கோழிக் கழிவுகளை கொட்ட வந்த லாரி சிறைப்பிடிப்பு
சூழூர் அருகே செட்டிப்பாளையம் - பல்லடம் சாலையில் கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகளை கொட்ட வந்த நாமக்கல் லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.
கோவை மாவட்டம், சூழூர் அருகே செட்டிப்பாளையம் - பல்லடம் சாலையில் கேரளாவில் இருந்து கோழிக் கழிவுகளை கொட்ட வந்த நாமக்கல் லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சூழூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.