தற்போதைய செய்திகள்

விருதுநகரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும்  நாள் கூட்டம்

விருதுநகர் கோட்டத்திற்கு உள்பட்ட மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 7ம் தேதி செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

எஸ். பாண்டியன்

விருதுநகர் கோட்டத்திற்கு உள்பட்ட மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 7ம் தேதி செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

இது குறித்து விருதுநகர் கோட்ட செயற்பொறியாளர் தி.திருப்பதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இக்கூட்டம், விருதுநகர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் அசோக்குமார் தலைமையில் நடைபெற இருக்கிறது.

இக்கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் பங்கேற்று மின் விநியோகம் தொடர்பான குறைகளை நேரிலோ அல்லது மனு மூலமாகவோ அளிக்கலாம். இதில், மின் நுகர்வோர்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT