தற்போதைய செய்திகள்

கோடியக்கரை சரணாலயத்தில் நாய்கள் கடித்து புள்ளிமான் சாவு

நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின பாதுகாப்பு சரணாலயத்தில் நாய்கள் கடித்த புள்ளிமான் இன்று உயிரிழந்தது.

கே.பி. அம்​பி​கா​பதி

நாகை மாவட்டம்,வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின பாதுகாப்பு சரணாலயத்தில் நாய்கள் கடித்த புள்ளிமான் இன்று உயிரிழந்தது.

சரணாலயப் பகுதியில் உள்ள மாதாகோயில் அருகே சுமார் 2 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் செவ்வாய்க்கிழமை தண்ணீர் பருக சென்றது.அப்போது,அங்கு திரிந்த தெருநாய்கள் விரட்டி,கடித்ததில் வயிறு உள்ளிட்ட இடங்களில் காயமடைந்தது.

வேதாரண்யம் அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுவருவதற்குள் அந்தமான் உயிரிழந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT