தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே மூதாட்டியிடம் 2 சவரன் நகை பறிப்பு

விருதுநகர் அருகே நடந்து சென்ற மூதாட்டியை வழிமறித்து  கழுத்தில் கிடந்த 2 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே நடந்து சென்ற மூதாட்டியை வழிமறித்து  கழுத்தில் கிடந்த 2 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே தாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தவசியின் மனைவி ராமலட்சுமி(65). இவர் சனிக்கிழமை காலையில் தனியார் தொழிற்பயிற்சி நிலையம் எதிரே 4 வழிச்சாலையின் அணுகுசாலையில் தனது கிராமம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, 30 வயது மதிப்புடைய 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்து ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 2 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினார்களாம்.

இது தொடர்பாக சூலக்கரை காவல் நிலையத்தில் மூதாட்டி ராமலட்சுமி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை வழிமறித்து 2 சவரன் நகை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

பாலியல் தொல்லை: அரசு மருத்துவமனை ஊழியா் கைது

திருப்போரூா் கந்தசாமி திருக்கோயில் மாசி பிரம்மோற்சவம் பூத வாகனத்தில் முருகப் பெருமான்

SCROLL FOR NEXT