தற்போதைய செய்திகள்

அடையாளம் தெரியாத நபர்களால் விவசாயி வெட்டிக் கொலை

தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட கொங்கராயக்குறிச்சி என்ற கிராமத்தில் வயல் வெளி

தி. இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்டம், வைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட கொங்கராயக்குறிச்சி என்ற கிராமத்தில் வயல் வெளி பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி பிச்சையா (62) அடையாளம் தெரியாத நபர்களால் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை சம்பவம் பற்றிய தகவல் பரவியதும் பிச்சையாவின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கொங்கராயக்குறிச்சியில் உள்ள காமராஜர் சிலையை சேதப்படுத்தினர். மேலும், அதே பகுதியில் இருந்த ஹோட்டல், வீடுகளும் சேதப்படுத்தப்பட்டன.

மோட்டார் சைக்கிள் ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மா. துரை தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT