முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் 492 நட்சத்திர அமைகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தவிருந்த 350 நட்சத்திர அமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:00 AM
பகிர்:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படவிருந்த 492 நட்சத்திர அமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலிந்தோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மலேசியா புறப்பட இருந்த 5 பேரிடம் இன்று காலை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்து 492 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த அகமது கப்பீர் அதே பகுதியைச் சேர்ந்த சையது அகமது, புதுக்கோட்டை மாவட்ட ஆவடையார் கோவில் முகமது சலீம், திருவாடானையைச் சேர்ந்த முகமது இக்பால் மதுரையைச் சேர்ந்த அகமது பாட்ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நடத்திர ஆமைகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.