தற்போதைய செய்திகள்

தொலைக்காட்சி பார்த்ததை கண்டித்ததால் பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை 

நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகே பாடத்தை படிக்காமல் தொலைக் காட்சி பார்த்ததை குடும்பத்தார் கண்டித்தால் 9-ம் வகுப்பு பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

கே.பி. அம்​பி​கா​பதி

நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகே பாடத்தை படிக்காமல் தொலைக் காட்சி பார்த்ததை குடும்பத்தார் கண்டித்தால் 9-ம் வகுப்பு பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

மருதூர் தெற்கு அண்டியப்பன்காடு பகுதியைச் சேர்ந்வர் முத்துராமன் மகள் வள்ளி(14) இவர் அந்த பகுதி அரசு பள்ளியில் படித்து வந்தார்.செவ்வாய்க்கிழமை பகல்  வீட்டில் தொலைக் காட்சி பார்த்துக்கொண்டிருந்தாராம்.  படிக்காமல் தொலைக் காட்சி பார்த்ததை அவரது சகோதர் கண்டித்தாராம். இதையுத்து விஷம் குடித்த மாணவி திவாரூர் அரசு மருத்துவமனையில் புதன்கிழை உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT