முகப்பு
தற்போதைய செய்திகள்

கர்நாடக அரசைக்கண்டித்து கரூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மேக்கேதாட்டுவில் அணைக்கட்ட முயலும் கர்நாடக அரசைக்கண்டித்து கரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக

Updated On : 28 மார்ச், 2015 at 2:41 PM
பகிர்:

மேக்கேதாட்டுவில் அணைக்கட்ட முயலும் கர்நாடக அரசைக்கண்டித்து கரூர் மாவட்டத்தில் சனிக்கிழமை 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.