முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜெயலலிதா பதவியேற்பு, பண்ருட்டியில் அதிமுகவினர் கொண்டாட்டம்.

ஜெயலலிதா 5-வது முறையாக சனிக்கிழமை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதனை கொண்டாடும் வகையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து,

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

ஜெயலலிதா 5-வது முறையாக சனிக்கிழமை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதனை கொண்டாடும் வகையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில், நகர அம்மா பேரவை தலைவர் கமலக்கண்ணன் தலைமையில், கவுன்சிலர்கள் வடிவேல், ரமேஷ், கோவிந்தன், ராமதாஸ், முருகன், தியாகு, பாலமுருகன், ரமேஷ்குமார், ரமேஷ், வேல்முருகன், எம்ஜிஆர் மன்ற செயலர் பாலு உள்ளிட்ட அதிமுகவினர் நான்கு முனை சந்திப்பு அருகே பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

முழு கட்டுரையைப் படிக்க →