தற்போதைய செய்திகள்

வத்தல் வரத்து குறைந்ததால் விலை அதிகரிப்பு

வரத்து குறைவு போன்ற காரணத்தால் விருதுநகர் மார்க்கெட்டில் வத்தல் 1 குவின்டாலுக்கு விலை ரூ.200 வரையில் அதிகரித்து உள்ளது. அதைத் தொடர்ந்து மல்லி விலையும் உயர்ந்துள்ளது.

எஸ். பாண்டியன்

வரத்து குறைவு போன்ற காரணத்தால் விருதுநகர் மார்க்கெட்டில் வத்தல் 1 குவின்டாலுக்கு விலை ரூ.200 வரையில் அதிகரித்து உள்ளது. அதைத் தொடர்ந்து மல்லி விலையும் உயர்ந்துள்ளது.

ஆந்திராவில் வத்தல் மார்க்கெட்டுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், விருதுநகர் மார்க்கெட்டுக்கு வத்தல் வரத்துக் குறைந்துள்ளது. இதனால், கடந்த வாரம் நிலவியதை விட ரூ.200 முதல் ரூ.250 வரையில் அதிகரித்துள்ளது. இதேபோல், மல்லி வரத்தும் குறைந்துள்ளதால் குவின்டாலுக்கு ரூ.200 வரையில் உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து துவரம் பருப்பு வகைகள், உருட்டு உளுந்தம் பருப்பு வகைகள், பாசிப்பருப்பு ஆகியவைகள் கடந்த வாரம் நிலவிய விலையே இருந்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT