பண்ருட்டி அருகே மின்கம்பம் சரிந்து விழுந்து சிறுமி பலி
பண்ருட்டி அருகே இன்று காலை மின்கம்பம் சரிந்து விழுந்ததில் சிறுமி பலியாயினார்.
பண்ருட்டி அருகே இன்று காலை மின்கம்பம் சரிந்து விழுந்ததில் சிறுமி பலியாயினார்.
பண்ருட்டி கருக்கை காலனி கிழக்குத் தெருவைச் சேர்ந்த ராஜீவ் காந்தியின் மகள் பிரியதர்ஷினி (6) வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த போது அருகில் இருந்த மின்கம்பம் சரிந்து அவர் மேல் விழுந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை பண்ருட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்தவர்கள் அவர் முன்னரே இறந்து விட்டதாக தெரிவித்தார்.