முகப்பு
தற்போதைய செய்திகள்

மின்சாரம் தாக்கி கேபிள் டி.வி. ஆப்பரேட்டர் பலி

பண்ருட்டி திருவதிகை, பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் மகேந்திரன் (30). கேபிள் டி.வி..ஆப்ரேட்டராக பணிபுரிகிறார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:33 AM
பகிர்:

பண்ருட்டி திருவதிகை, பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் மகேந்திரன் (30). கேபிள் டி.வி..ஆப்ரேட்டராக பணிபுரிகிறார்.

இன்று அவர் பக்கிரி பாளையத்தில் கேபிள் டிவி. இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது கேபிள் டி.வி ஒயர் மின் கம்பியில் பட்டாதால் மின்சாரம் பாய்ந்து மகேந்திர உடல் கருகி உயிரிழந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →